What is cidābhāsa, the reflection of self-awareness?
In a comment on one of my recent articles, Can we experience what we actually are by following the path of devotion ( bhakti mārga )? , an anonymous friend quoted a translation of verses 8 and 9 from Ātma-Vicāra Patikam (a song of eleven verses composed by Sri Sadhu Om about self-investigation, which is the first appendix in Sādhanai Sāram ). What he wrote in verse 9 is: நானெதென் றாய வஃது நலிவதற் கேதே தென்றால் நானெனு மக விருத்தி ஞானத்தின் கிரண மாகும் நானெனுங் கிரணத் தோடே நாட்டமுட் செல்லச் செல்ல நானெனுங் கிரண நீள நசித்துநான் ஞான மாமே. nāṉedeṉ ḏṟāya vaḵdu nalivadaṟ kēdē deṉḏṟāl nāṉeṉu maha virutti ñāṉattiṉ kiraṇa māhum nāṉeṉuṅ kiraṇat tōḍē nāṭṭamuṭ cellac cella nāṉeṉuṅ kiraṇa nīḷa naśittunāṉ ñāṉa māmē . பதச்சேதம்: நான் எது என்று ஆய அஃது நலிவதற்கு ஏது ஏது என்றால், நான் எனும் அக விருத்தி ஞானத்தின் கிரணம் ஆகும். நான் எனும் கிரணத்தோடே நாட்டம் உள் செல்ல செல்ல, நான் எனும் கிரண நீளம் நசித்து நான் ஞானம் ஆமே. Padacchēdam (word-separation): nāṉ edu eṉḏṟu āya aḵdu nalivadaṟku ēdu ēdu eṉḏṟāl, nā...